157
தென்காசி மாவட்டம் ஆழ்வார்க்குறிச்சியை அடுத்த செல்ல பிள்ளையார்குப்பத்தில் உச்சிமாகாளி என்ற பெண், கடன் தொல்லையால் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து, தாமும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் 3 வயது குழந்த...

2054
உணவு டெலிவரி செய்த வீட்டின்பெண்ணை குறிப்பிட்டு கடிதம் எழுதிவைத்துவிட்டு ஸ்விகி டெலிவரி ஊழியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை கொளத்தூரைச் சேர்ந்த பவித்ரன்என...

708
சென்னை கிண்டி கத்திபாரா மேம்பாலத்திலிருந்து இளைஞர் ஒருவர் கீழே குதித்து இறந்தது பற்றி விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். விருகம்பாக்கத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான சாமுவேல்ராஜ், இளைஞர்கள...

531
தேனி மாவட்டம் சிலமலை கிராமத்தில் தற்கொலை செய்துகொண்ட ஒருவரின் உறவினர்கள், குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி, சாலையிலேயே சமைத்து உண்டு விடிய விடிய மறியல் போராட்டம் செய்தனர். இ-சேவை மையம் நடத்தி...

644
தனக்கு விருப்பமில்லாத பெண்ணைத் திருமணம் செய்துவைத்த ஆத்திரத்தில் அண்ணனின் மனைவி மற்றும் 2 பிள்ளைகளைக் கொலை செய்த தம்பி, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருப்பதியில் நிகழ்ந்துள்ளது....

596
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த காமராஜர் காலனியில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்துகொண்டனர். கிருஷ்ணமூர்த்தி - கிர்த்திகா தம்பதிக்கு 11 வயதில் ஒரு மகளும் 14 ...

413
திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகே மனைவி வெளிநாட்டில் வேலைக்கு சென்ற நிலையில் 14 மற்றும் 11 வயது குழந்தைகள் 2 பேரை கொன்று விட்டு கொத்தனார் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்தது பற்றி போலீசார் விசார...



BIG STORY